அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில், தமிழக முதல்வருடன் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். முதல்வர் பழனிசாமியுடன் பேசிய பின்னர் பாஜக குழு துணைமுதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசுகின்றனர்.
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…