அதிமுக என்ற கட்சியை ஒற்றுமைப்படுத்த எப்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என சசிகலா பேச்சு.
அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்த்தில், எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மாறியதய் செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், அதிமுகவை ஒன்றிணைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படும் எப்போது மேற்கொள்ளப்படும் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சசிகலா, அதிமுக என்ற கட்சியை ஒற்றுமைப்படுத்த எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். எம்ஜிஆர் மறைந்த பின் ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரு அணிகளாக இருந்த அதிமுகவை ஒற்றுமையாக மாற்றியது நான் தான். இந்த நிலையில் அப்படிப்பட்ட எனக்கு இப்போதுள்ள அதிமுகவை எப்படி ஒருமைப்படுத்துவது என்றும் தெரியும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…