சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதிமுக வேட்பாளராக பொன்.மணி பாஸ்கரும், திமுக சார்பில் செந்தில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் தலா 8 வாக்குகள் பெற்ற நிலையில் தேர்தல் சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து குலுக்கல் முறை நடத்தப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர்பொன்.மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நான்கு முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இன்று மதியம் மூன்று மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…