நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வயல் வரப்புகளில் சூரியகாந்தி, எள் போன்றவற்றை பயிரிட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் வலியுறத்தி உள்ளனர்.நெற் பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சி மாவட்டம், த. நடராஜபுரம் கிராமத்தில் வேளாண்துறை அதிகாரிகள் நடத்தினர். சூரியகாந்தி, எள் மற்றும் பயறு வகைகளை வரப்புகளில் பயிரிடுவதன் மூலம் நெற்பயிரினை தாக்கும் பூச்சி நோய் தாக்குதல் குறையும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு பெருமளவில் குறையும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…