தமிழகத்தில் விவசாய மின் இணைப்பை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு இருந்த நடைமுறைச் சிக்கல்களை தற்பொழுது எளிமையாக்கி தாமதமின்றி விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் கிணறு மற்றும் நிலத்தின் உரிமத்தை கிராம அலுவலரிடம் பெற்று இணைத்தால் அதுவே போதுமானது.
விவசாய மின் இணைப்பினை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம், காரணம் எதுவும் தெரிவிக்க தேவையில்லை. நிலம் மற்றும் கிணறு இருந்தால் மின் இணைப்பு மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். 15 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கவில்லை என்றால் விவசாய அவசர நிமித்தம் காரணமாக முறை மாற்ற திறப்பானை இயக்கிக் கொள்ளலாம். மின் இணைப்பு பெற தயார் நிலையை தெரிவிக்க மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…