டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நடைபெற இருக்கும் தொடர் மனித சங்கிலி போராட்டம் நடத்துவத்துவதற்கு உயர்நிதீமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
ஜூன் 23ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நடத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மட்டுமே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…