மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தி மொழி திணிப்பதை ஏற்க முடியாது என்று சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் படி,இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி மொழியானது கட்டாயமாக்கப்படுகிறது.அதே போல்,இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி,ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழியும் கட்டாயமாக்கப்படுகிறது.இதனால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…