மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தி மொழி திணிப்பதை ஏற்க முடியாது என்று சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் படி,இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி மொழியானது கட்டாயமாக்கப்படுகிறது.அதே போல்,இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி,ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழியும் கட்டாயமாக்கப்படுகிறது.இதனால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…