மழைக்காலம் முடிந்த பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை திறக்கப்படும்… மாநகராட்சி தகவல்.!.

Default Image

சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி விளக்கம்.

சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை மாண்டஸ் புயலின் போது சேதமடைந்தது. இதுகுறித்து தற்போது சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி, சென்னை, மெரினா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் பாதை சேதமடைந்த இடத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல் அலை உள்வரும் தூரம் கணக்கிட்டு சிறப்பு பாதையின் நீளம் சற்று குறைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்