தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் புயல் முன்னெச்சரிக்கை தகவல் மையம் செயல்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு திட்டத்தை சோதனை அடிப்படையில் அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இதன் பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், புயல் & பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தகவலை மக்களுக்கு தெரிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். நாகையில் புயல் கரையை கடப்பதால், கடலூரில் இருந்து கூடுதலாக ஒரு தேசிய பேரிடர் குழு மற்றும் 2 மாநில பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் .கஜா புயல் கரையை கடந்தது என்ற வானிலை மையத்தின் அறிவிப்பு வந்த பின்னரே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும்.கஜா புயல் தொடர்பாக மக்களை அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…