திமுக ஆட்சிக்கு பிறகு, பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன .- அமைச்சர் செந்தில் பாலாஜி.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அதில், மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் கடைகள் பற்றி கூறுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு, பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் இருந்த 84 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன . என்ற தகவலை தெரிவித்தார்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…