ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 15, 16, 17ஆம் தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் திடலில் 8 அடி உயரத்தில் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் எனவும், திடல் முழுதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் எனவும் ஆட்சியர் நடராஜன் குறிப்பிட்டார். கடந்த ஆண்டை விட போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று கூறினார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…