மக்களவை தேர்தல் நாடு முழுதுவம் பரபரப்பாக இயங்கி வருகிறது தேர்தல் ஆணையம். மாற்றும் பறக்கும் படையினர். ஒரு நபர் குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல் பணம் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்ல கூடாது அவ்வாறு கொண்டு சென்றால் உரிய ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி டெல்லி விமான நிலையத்திருந்து அதிமுக எம்பி ஏழுமலை 20 லட்சம் ரூபாயை கொண்டு வந்துள்ளார்/ இதனால் அவரை பிடித்து வருமானத்துறையினர் விசாரித்தனர். பிறகு அவர் தனது மகளின் மேற்படிப்பு செலவிற்காக இப்பணத்தை எடுத்து வந்ததாகவும் அதற்கான உரிய ஆவணங்களையும் காண்பித்தால் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…