ADMK Chief Secretary Edappadi palanisamy [File Image]
ADMK : தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று முதல் துவங்கி உள்ளது.
தமிழகத்தில் முதற்கட்டத்திலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், ஒன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் என்பதால், தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் முழுதாக முடிக்கும் முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வந்துவிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சியாக இருக்கும் திமுக, அதிமுக கட்சிகளில் திமுக முதலில் தொகுதி பங்கீடை இறுதி செய்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதியை அறிவித்தாலும் திமுக வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் தொகுதி இழுபறி கூட்டணி இறுதி செய்யாமல் இருந்து வரும் அதிமுக தற்போது முதல் ஆளாக தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ளபடி,
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…