சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் ! அதிமுக பிரமுகர் ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜர்

Default Image

சுபஸ்ரீ விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஆலந்தூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.இவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜெயகோபால்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்