முதியோர் உதவித்தொகை விவகாரம்.! எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெளியேற முற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.!

Published by
மணிகண்டன்

கடந்த அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கொடுத்து வந்தோம். இவர்கள் 1500 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. – என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, மதுரையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,  மூர்த்தி, அதிமுக எம்.எல்.ஏக்களான செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதில், முதியோர் உதவித்தொகை 1500 தருவதாக கூறினீர்கள். இன்னும் அதுபற்றிய நடவடிக்கை இல்லை என செல்லூரி ராஜு தெரிவித்தார். அந்த சமயம் , பழனிவேல் தியாகராஜன் வரலாற்றில் இதுபோன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இல்லை. என பேசினார்.

அப்போது, அதிமுக எம்.ஏக்கள் வெளியே செல்ல முற்பட்டனர். பின்னர் அமைச்சர் மூர்த்தி அவர்களை சமாதானப்படுத்தி அமரவைத்தார். பின்னர், ஆலோசனை கூட்டம் வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செல்லூர் ராஜு கூறுகையில், ‘ நாங்கள் மக்கள் பிரச்னை பற்றி பேசுகிறோம். முதியோர் உதவி தொகை கடந்த அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கொடுத்து வந்தோம். இவர்கள் 1500 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. ‘ என குற்றம் சாட்டினார்.

மேலும், கூறுகையில், ‘ எங்கள் எதிர்க்கட்சி தலைவர் சட்டையெல்லாம் கிழித்து கொண்டு வெளியே வர மாட்டார். ‘ எனவும் விமர்சித்து பேசினார் அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு.

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

25 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

46 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

49 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago