தன்னிலை உணராது தடித்த வார்த்தைகளைக் கூறலாமா?கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம்.!

Published by
kavitha

தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா? புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்று அவருக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து சர்ச்சை கருத்துக்கூறிய வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாக அக்கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து பதிவு செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது என்று அதில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக மக்களை விமர்சித்த புதுவை துணைநிலை ஆளுநர்க்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Image

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago