தமிழகத்தில் இருந்து ஈரானில் மீன்பிடி தொழிலுக்காக 400 மீனவர்கள் சென்றுள்ளனர். தற்போது ஈரானில் கொரோனா வைரஸ் பரவி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு அழைத்து வருமாறு அரசுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தை சார்ந்த 400 மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மீனவர்கள் தமிழகம் திரும்பிவிட்டால் திரும்ப வராமல் இருந்து விடுவர் என்பதற்காக தங்களிடமுள்ள ஆவணங்கள், கைப்பற்றி வைக்கப்பட்டு உள்ளன என்று ஈரானில் உள்ள மீனவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…