தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி கோரிக்கை..!

Published by
murugan

தமிழகத்தில் இருந்து ஈரானில் மீன்பிடி தொழிலுக்காக  400 மீனவர்கள் சென்றுள்ளனர். தற்போது ஈரானில் கொரோனா வைரஸ் பரவி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.மேலும்  3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 

ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு அழைத்து வருமாறு அரசுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தை சார்ந்த 400 மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

மீனவர்கள் தமிழகம் திரும்பிவிட்டால் திரும்ப  வராமல் இருந்து விடுவர் என்பதற்காக தங்களிடமுள்ள ஆவணங்கள், கைப்பற்றி வைக்கப்பட்டு உள்ளன என்று ஈரானில் உள்ள மீனவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago