தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி கோரிக்கை..!

Published by
murugan

தமிழகத்தில் இருந்து ஈரானில் மீன்பிடி தொழிலுக்காக  400 மீனவர்கள் சென்றுள்ளனர். தற்போது ஈரானில் கொரோனா வைரஸ் பரவி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.மேலும்  3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 

ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு அழைத்து வருமாறு அரசுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தை சார்ந்த 400 மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

மீனவர்கள் தமிழகம் திரும்பிவிட்டால் திரும்ப  வராமல் இருந்து விடுவர் என்பதற்காக தங்களிடமுள்ள ஆவணங்கள், கைப்பற்றி வைக்கப்பட்டு உள்ளன என்று ஈரானில் உள்ள மீனவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

17 minutes ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

1 hour ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

2 hours ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

2 hours ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

3 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

3 hours ago