தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், 11 எம்.எல்.ஏ. விவகாரத்தில் சபாநாயகர் தனபால் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், இதில் மறைக்க எதுவும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு விளக்கங்களின் அடிப்படையில் சபாநாயகர் தீர்ப்பு வழங்குவார் என கூறினார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…