திருத்தணி அருகே உள்ள மத்தூர் எனும் ஊரில் உள்ள 2 வது வார்டில் நடைபெற்ற தேர்தலில் பூங்கொடி எனபவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவரது கணவர் கோட்டி திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
கோட்டி – பூங்கொடி தம்பதிக்கு நிஷாந்த் என்கிற 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பூங்கொடி, நிஷாந்த், பூங்கொடி தயார் வசந்தி ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தனர். அது தொடர்பாக கடந்த 10ஆம் தேதி கோட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அவர்கள் தேடி தற்போது வரை கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் பூங்கொடியை காணவில்லை என ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார். மேலும், திருத்தணி பைபாஸ் சாலையில் வசித்து வரும் ஜோதி நாயுடு என்பவர் தான் கடத்தியுள்ளதாக சந்தேகம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…