மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சிறிது நேரத்தில் தொடக்க உள்ளது .மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
வேலூர் தொகுதியில் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் 22 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் கட்சிப் பொறுப்புடன் கூட்டுறவு பண்டகசாலை தலைவராக காளியப்பன் இருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் கொடுத்து உள்ளார்.அவரது புகாரை தொடர்ந்து அதிமுக தலைமை முகவர் காளியப்பனுக்கு கரூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…