கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூரில் பாஜக சார்பில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” கூட்டம் கோலாகளமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக அமைச்சர்களும் பங்கேற்று சிறப்பு சேர்த்தனர். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தில் ஓசூர் மாவாட்டத்தின் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான பாலகிருஷ்ண ரெட்டியும் பங்கேற்றார். இந்நிலையில் அதிமுக அமைச்சரான பாலகிருஷ்ணன் ரெட்டியின் செல்போன் கூட்டத்தில் மாயமானது. இந்த சம்பவம் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…