மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். தமிழக பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தானே வழக்கறிஞராக வாதாடி வருகிறார்.
வைகோ 75 வயதிலும் அரசியல் நிகழ்ச்சிகள், போராட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு வருவதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் ரத்த அழுத்தம் பிரச்சனை காரணமாக மதுரையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மதிமுக பொது செயலாளர் வைகோ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியதால், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சார பேரணி ஒத்தி வைக்கப்பட்டதாக மதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…