#Breaking:ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு அனுமதி – பழனி தேவஸ்தானம்…!

Published by
Edison

ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று  பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தளர்வுகளின்படி,அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.ஆனால், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203 என்ற இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வரவேண்டும் என்றும்,இணைய வசதி இல்லாத கிராமப் புறத்தை சேர்ந்தவர்கள் 04545-242683 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அவ்வாறு வரும் அழைப்புகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை 200 அழைப்புகள் மட்டுமே ஏற்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன்படி,திங்கள் முதல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதலஎனவே,பக்தர்கள் படிக்கட்டுகள் மற்றும் யானை பாதையை பயன்படுத்தி மலை ஏறுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Published by
Edison
Tags: palani

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago