நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பத்து தலைமுறைகளாக மின்சார வசதியின்றி தவித்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் முடிவு செய்யப்படாத பிரிவில் 17 வகையிலான நிலங்கள் இருந்தன. அவற்றில் எந்த வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழகஅரசின் முயற்சியால், ஆதிவாசி கிராமங்களில் மட்டும் இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் தளர்த்தியது. பின்னர் 69 ஆதிவாசி கிராமங்களில், மின்இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள 9 கோடியே 43 லட்சத்தி 83 ஆயிரம் ரூபாயை மதிப்பீட்டில், தமிழக அரசு பணிகளை துவக்கியுள்ளது. இதனால் 10 தலைமுறைகளாக இருளில் தவித்து வந்த ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்கள், தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…