கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா என்று திரையரங்கை ஆய்வு செய்ய செல்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையியில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.அதில் , விஜய் நடித்த சர்க்கார் படத்தை கூடுதல் கட்டணத்தில் வெளியீட்ட்ட திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டத்தை அதிகாரிகள் அமுல் படுத்தவில்லை என்று கூறி அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது , நீதிபதிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா என்று ஆய்வு மேற்கொள்ள செல்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் மேலும் விஸ்வாசம் , பேட்ட படத்தின் வசூல் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூறி நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…