உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும் , இன்றும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.42.768 கோடியை முதலீடு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதன் மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதன்படி அதானி குழுமம் அதானி கிரீன் எனர்ஜி துறையில் ரூ.24, 500 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், அதானி கனெக்ஸ் துறையில் 13,200 கோடி முதலீடு செய்துள்ளது, இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அதானி பசுமை எரிசக்தி துறையில் ரூ.1,568 கோடி முதலீடு செய்துள்ளது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…