குஷ்பூ அரசியலில் சாதாரண ஆட்களை போல இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்க கூடியவர்.
நடிகை குஷ்பூ, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக கட்சியில் தான்னை இணைத்து கொண்டார். இவரது இந்த செயலுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இதுகுறித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், குஷ்பூ அரசியலில் சாதாரண ஆட்களை போல இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்க கூடியவர். இவர் 2013-2014ம் ஆண்டிலேயே பாஜக-வில் இணைய வேண்டியவர் என தெரிவித்துள்ளார். மேலும், இவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் குறித்து பேசுகையில், பல்கலைக்கழகத்தை மேம்படுத்த துணைவேந்தர்கள் இதுபோன்று செய்வது கடமை, அவர் செய்ததில் தவறில்லை.’ என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…