‘மரம் வளர்ப்போம் வாங்க’ என்ற அமைப்பினர் விவேக்கின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மதுரை தனக்கன்குளம் பகுதியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்று காலை 4:30 மணி அளவில் மண்ணை விட்டு பிரிந்தார். இவருக்கு அரசியல் பிரபலங்களும், திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவரது பூதவுடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் நடிகர் விவேக்கின் அறிவுறுத்தலின்படி மரக்கன்றுகளை நட்டு, ‘மரம் வளர்ப்போம் வாங்க’ என்ற அமைப்பினர் விவேக்கின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மதுரை தனக்கன்குளம் பகுதியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இவர்களது இந்த செயல் பலரையும் நிகழ்ச்சி அடைய செய்துள்ளது. விவேக்கின் மறைவிற்கு அப்பகுதி பொதுமக்களும், சிறுவர்களும் அஞ்சல் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…