தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது, வாக்களிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின் அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி, சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத போது, அவர் வாக்களித்தது குறித்து பேசிய போது, ” விதிமீறி வாக்களித்திருந்தாலும், நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாத போது, ஒரு வாக்கை மட்டும் எண்ணாமல் விட முடியாது.” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…