முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது மணி மண்டபத்தில் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது சிவாஜியின் குடும்பத்தினர் மற்றும் கவிஞர் வைரமுத்து மற்றும் சில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு அவர்கள், சிவாஜியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், அண்ணன் ஸ்டாலின் அவர்கள் என் தந்தை சிவாஜியின் மீது பாசம் மரியாதையால் தான் இங்கு வருகை தந்துள்ளார். ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மை, தன்னடக்கம், தலைமை பண்பு தான் அவரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…