நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு தெரிவித்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் பாக்ய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் இடையே போட்டி நிலவியது .இதன் பின்னர் ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது.அதில் தேர்தல் நடத்தலாம்,வாக்கு எண்ணிக்கைக்கு மட்டும் அனுமதி மறுத்து விட்டது.
இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்ற நடிகர் விஷால் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் வழக்கு நிலுவையில் உள்ளதால் வாக்குகளை என்ன அனுமதிக்க முடியாது என்றும் வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…