புயல் பாதித்த பகுதிகளில் ஒருவாரத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்…!ககன்தீப் சிங் பேடி

Published by
Venu

புயல் பாதித்த பகுதிகளில் ஒருவாரத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி கூறுகையில்,  புயல் பாதித்த பகுதிகளில் ஒருவாரத்திற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் 85% கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன. மரங்கள் விட்டுப்போனால் குறைதீர் கூட்டத்தில் பதிவு செய்து நிவாரணம் பெறலாம். மர வியாபாரிகளை கொண்டு மரங்கள் அகற்றப்படும் என்றும்  வேளாண் உற்பத்தி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்..

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago