பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில்,பாலியல் வன்கொடுமை சம்பவங்களில், குற்றவாளிகள் மீண்டும் அதை செய்யவே யோசிக்கும் அளவுக்கு நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிராக ஒரு சம்பவம் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் முதியவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று உதவி செய்ய வேண்டும் பிரச்னை என்று வரும் பொதுமக்களை துறை ரீதியாக அழைத்துச்சென்று உதவி செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…