அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் இரண்டாவது திருமணம் புரிந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.குறிப்பாக,இதனை மீறி 2-வது திருமணம் புரிவோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்,அவர்கள் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும்,தமிழக அரசின் அரசுப்பணியாளர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களாவர்.
எனவே,கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டனைச் சட்டம் 494 ஆம் பிரிவின்படி செல்திறனற்றதாவதுடன்,அவர்கள் தண்டணைக்குட்பட்டவர்கள்.எனவே,அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெர்வித்துள்ளது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…