அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அதிக சொத்து குவிப்பு வழக்கு மதுரை உயர்நிதி மன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் லஞ்சஒழிப்பு துறை மற்றும் பொதுதுறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அந்த வழக்கை விசாரித்த லஞ்சஒழிப்பு துறை வழக்கில் முகாந்திரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக கூறியது. இதைத்தொடர்ந்து கைவிடுவதற்கான காரணத்தை லஞ்சஒழிப்புதுறை குறிப்பிடாததால் மதுரை உயர்நிதிமன்ற கிளை அந்த வழக்கு சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் 26 -ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பொதுதுறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவு விட்டு உள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…