கோவை மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையத்தை சார்ந்தவர் மணி. இவருடைய மனைவி சகுந்தலா. மணி வீட்டின் அருகில் ராமாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் பாலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால் ராமாத்தாள் பழைய இரும்பு சாமான்களுக்கு ஈயம் பூசும் வேலைகளை செய்து வருகிறார். ராமாத்தாளுக்கும் , மணிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி மணியின் மனைவி சகுந்தலா ராமாத்தாள் வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமாத்தாள் வீட்டில் ஈயம் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சகுந்தலா மீது வீசினார்.
இதனால் சகுந்தலா படுகாயத்துடன் கோவை அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர்.இதையெடுத்து சூலூர் போலீசார் ராமாத்தாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…