கோவை மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையத்தை சார்ந்தவர் மணி. இவருடைய மனைவி சகுந்தலா. மணி வீட்டின் அருகில் ராமாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் பாலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால் ராமாத்தாள் பழைய இரும்பு சாமான்களுக்கு ஈயம் பூசும் வேலைகளை செய்து வருகிறார். ராமாத்தாளுக்கும் , மணிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி மணியின் மனைவி சகுந்தலா ராமாத்தாள் வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமாத்தாள் வீட்டில் ஈயம் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சகுந்தலா மீது வீசினார்.
இதனால் சகுந்தலா படுகாயத்துடன் கோவை அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர்.இதையெடுத்து சூலூர் போலீசார் ராமாத்தாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…