Accident [Representative Image]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற திண்டிவனத்தை சேர்ந்த பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற திண்டிவனத்தை சேர்ந்த பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி உள்ளது.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…