இந்த வருடம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன் தைரியத்துடன் செயல்பட்டார்.அதனால் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என அனைத்து அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி கிறிஸ்துமஸ், இதை தொடர்ந்து புத்தாண்டை வருவதை ஒட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் , இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கவுரவிக்கும் வகையிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அபிநந்தன் உருவத்தை 5 அடி உயரமும், 10 அங்குலத்தில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சாக்லெட் பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்டு செய்யப்பட்டுள்ளது.இந்த சிலை பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்த சிலையை அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் 124 மணி நேர செலவு செய்து உருவாக்கி உள்ளார். ஏற்கனவே இவர் காந்தி, சுதந்திர தேவி சிலை, அப்துல்கலாம் போன்ற சாக்லெட் சிலைகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…