தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளனர் காவலர்கள். சென்னையில் தாம்பரத்தில் உள்ள ‘ குட்லைப் சென்டர் ‘ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 65 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இனிப்புகள், புது ஆடைகள், பட்டாசுகள் ஆகியவற்றை வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் காவல் துறையினர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…