ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய காவலர்கள்…!!!

தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளனர் காவலர்கள். சென்னையில் தாம்பரத்தில் உள்ள ‘ குட்லைப்  சென்டர் ‘ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 65 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இனிப்புகள், புது ஆடைகள், பட்டாசுகள் ஆகியவற்றை வழங்கி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் காவல் துறையினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்