பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்…! போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது…!

Published by
லீனா

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு, சூர்யா (23) என்ற இளைஞர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.  இந்நிலையில்,பள்ளி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில், சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Recent Posts

அஜித்தின் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.! அமர்க்களம் செய்த ரசிகர்கள்…

அஜித்தின் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.! அமர்க்களம் செய்த ரசிகர்கள்…

சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…

14 minutes ago

‘சாம்பியன்ஸ் டிராபியில் நான் இல்லை’ ஸ்டோனிஸ் திடீர் ஓய்வு! ஆஸ்திரேலியாவுக்கு மேலும் சிக்கல்?

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…

18 minutes ago

என்ன சொல்ல வரீங்க? விடாமுயற்சி படத்துக்கு போலாமா வேண்டாமா? குழப்பும் ரிவியூஸ்!

சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…

1 hour ago

தொடர் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை… இன்றைய நிலவரம்.!

சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…

2 hours ago

தவெக-வில் சாதி பார்க்கப்படுகிறதா? திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆவேசம்!

திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…

2 hours ago

“அதுக்கெல்லாம் இப்போ பதில் சொல்ல முடியாது!” கடுப்பான ரோஹித் சர்மா!

நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…

3 hours ago