கடந்த மாதம் 21-ம் தேதி “அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன்” என்ற நிறுவனம் கவிதைப் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்காக மீனம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் தலைப்புகளை தேர்ந்தெடுத்துக்கொடுத்தனர்.
அதில் ஆழி, அரசாங்கம் உள்ளிட்ட தலைப்புக்கள் கொடுக்கப்பட்டது. இந்த கவிதை போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள ஜடையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சு.கதிர்வேல் கலந்துகொண்டார்.
இவர் 2020 தலைப்புகளுக்கானக் கவிதைகளை 2020 நிமிடங்களில் எழுதி கதிர்வேல் சாதனை படைத்தார். இந்த சாதனையை படைத்த கதிர்வேல் பல கவிதைப் போட்டிகளில்கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மருத்துவம், மகத்துவம் என்ற குறும் படத்திற்காக மாநில அளவில் முதல் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…