ரயில்வே நிலையத்தில் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்-பாராட்டும் பொதுமக்கள்

Published by
kavitha
  • இளம்பெண் ஒருவர் சென்னை எழும்பூர் இரயில்வே நிலைய பிளாட்பாரத்திலேயே தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.
  • அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே உள்ள பாப்பநாடுபேட்டையை சேர்ந்த தம்பதிகளான வெங்கடேஷ் – ரம்யா ஆகிய இருவரும் வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளனர்.நிறைமாத கற்பிணியான ரம்யாவிற்கு 25 வயதாகிறது. இருவரும் மீண்டும் ஆந்திராவிற்கு செல்ல சென்னை எழும்பூர் இரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளனர் ஆனால் ஆந்திரவிற்கு அடுத்த நாள் காலையில் தான் இரயில் என்பதால் இருவரும் இரயில்வே நிலைய பிளாட்பாராத்திலேயே தங்கி விட்டனர்.

நள்ளிரவில் நிறை மாத கற்பிணியாக இருந்த ரம்யாவிற்கு திடீரென பிரசவ வழி ஏற்பட்டுள்ளது.அருகில் உறங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பாமல் தன்னுடைய பிரசவத்தினை தானே பார்த்துள்ளார்.சிறிதும் அஞ்சாமல் தன்னுடைய பிரசவத்தினை பார்த்த ரம்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.அதிகாலையில் கண் விழித்த கணவரிடம் பெண் குழந்தையை காண்பித்து மகிழ்ந்தார்.

இதனிடையே அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி சரோஜ்குமார்.உடனடியாக ரம்யாவை இரயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் அனுமதித்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கபட்டு பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிகழ்வினை ரம்யாவிடம் கேட்டறிந்த மருத்துவர்கள் ஆச்சரியபட்டது மட்டுமல்லாமல் அவரின் துணிச்சலை பாராட்டினர்.

Published by
kavitha

Recent Posts

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

57 minutes ago

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

2 hours ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

2 hours ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

9 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

10 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

12 hours ago