வாடகை வீட்டில் இருக்கும் பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்திய சாமியார்!உயிருக்கு பயந்து ஊரையே விட்டு செல்வதாக கூறிய பெண்!

Published by
Sulai

சேலத்தில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் புஷ்பா.இவர் கரசோ‌ஷலிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராகவும் உள்ளார்.மேலும் கணவனை இழந்த இவர் தனது மகனுடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சங்கர் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.அந்த வீட்டின் உரிமையாளர் மகன் தமது வீட்டில் வாடகைக்கு இருக்கும் பெண்களை இரவு பூஜைக்கு வரவழைத்து நிர்வாகமாக நிற்கவைத்து பூஜை செய்து வந்துள்ளார்.

மேலும் வீட்டின் உரிமையாளரின் உறவினர்கள் அந்த பெண்களை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.பூஜைக்கு வரவில்லை என்று பெண்கள் கூறினால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் கணவனிடம் கூட சொல்லமுடியாமல் நிறைய பெண்கள் வீட்டை காலிசெய்து கொண்டு சென்றுள்ளனர்.மேலும் அந்த வீட்டின் உரிமையாளர் புஷ்பாவையும் இரவு பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

ஆனால் அதற்கு புஷ்பா மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர் புஷ்பா வாங்கி கொடுத்த வீட்டு பத்திரத்தை 1 லட்சம் லஞ்சம் கொடுத்து வாங்கியதாக கூறிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.இறுதியில் உயிருக்கு பயந்து ஊரையே விட்டு செல்வதாக கூறியுள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வருகின்றன.

Published by
Sulai

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

47 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

50 mins ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

55 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

60 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago