கணவருடன் வீடியோ காலில் பேசியபடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

Published by
லீனா

கணவருடன் வீடியோ காலில் பேசியபடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்.

குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்தவர் செல்வராஜ்(36). இவரது மனைவி ஆக்னஸ் நந்தா(31). இந்நிலையில், செல்வராஜ் ஓமான் நாட்டில் எண்ணெய் கம்பெனி ஒன்றில், பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இதனையடுத்து, ஆக்னஸ் தனது இரண்டு பிள்ளைகளுடன், அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தனது கணவருடன் அடிக்கடி போனில் பேசி வந்த ஆக்னஸ், கடந்த இரு தினங்களாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது கணவருடன் நீண்ட நேரம் போனில் பேசிக் கொண்டிருந்த ஆக்னஸ், திடீரென தனது கையில் இருந்த, பூச்சி மருந்து பாத்திலை திறந்து குடித்துள்ளார்.

பின் தனது கணவரிடம், பை! பை! எனக் கூறியவாறு போன் இணைப்பை துண்டித்துள்ளார். மனைவி விஷம் குடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ், அவரது உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளார். உடனடியாக சென்று பார்த்தபோது, ஆக்னஸ் படுக்கையறையில் நுரை தள்ளியவாறு கிடந்துள்ளார்.

இந்நிலையில், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அஞ்சுகிராமம் போலீசார், அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago