கோவில்பட்டியில் திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்த படஉள்ளதாக திருக்கோயில் பணியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த போராட்டம் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் ஜன.23-ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்த இருப்பதாக மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.ராமலிங்கம் கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லையப்பர் கோயில் எஸ்.வெங்கடேசன், முருகேசன், கோவில்பட்டி ந.பரமசிவன், சங்கரன்கோவில் சௌரிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…