நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாக கூறி, கடந்த 2009-ம் ஆண்டு முத்துக்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவரது 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு குளத்தூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ‘ ஐ.நா சபையின் மேற்பார்வையில், நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் இருந்து சிங்களவர்கள் வெளியேற வேண்டும். சிறைபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…