திருப்பூர் மாவட்டத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சத்தியா நகரில் வசித்து வந்தவர் , அப்துல் சமத் இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார், இவருடைய மனைவி நிஷாபானு இவருக்கு 2வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது,மேலும் நிஷாபானுக்கு முதலில் திருமணமாகி சில பிரச்சனைகளால் தனது கணவரை பிரிந்து அப்துல் சமத்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று இரவு 12மணியளவில் நிஷாபானு அப்துல் சமத் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது, மேலும் சண்டை பெரிதாகி அப்துல் சமத் கோபத்துடன் தனது மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தெற்கு காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…