rowdy shot dead [ image - DNA India]
ரவுடி துரைசாமி : புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திருச்சி எம்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்த ரவுடி துரை மீது, கொலை, வழிப்பறி உள்ளிட்ட உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு, துரை மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்துள்ளனர்.
அதன்படி, அவர் புதுக்கோட்டை திருவரங்குன்றம் தைலமர காட்டுப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்குச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று அவரை பிடிக்க காவல்துறையினர் முயற்சித்த போது, அவர் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரை தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…