புதுக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த ரவுடி துரை சுட்டுக்கொலை.!

Published by
கெளதம்

ரவுடி துரைசாமி : புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திருச்சி எம்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்த ரவுடி துரை மீது, கொலை, வழிப்பறி  உள்ளிட்ட உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு, துரை மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்துள்ளனர்.

அதன்படி, அவர் புதுக்கோட்டை திருவரங்குன்றம் தைலமர காட்டுப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்குச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று அவரை பிடிக்க காவல்துறையினர் முயற்சித்த போது, அவர் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரை தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

25 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago