[Representational Image]
நாமக்கல்லில் குடும்ப சண்டையை தவிர்க்க சென்ற உறவினர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற உறவினருக்கு கத்தி குத்து விழுந்து அவர் உயிரிழந்துள்ளார். ராசிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் – ரோகினி தம்பதிற்கு அடிக்கடி சண்டை வருமாம். விஜயகுமார் மதுபோதையில் அடிக்கடி சண்டையில் ஈடுபடுவதாக தெரிகிறது.
அதே போல சம்பவத்தன்றும், விஜயகுமார் – ரோஹிணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே, விஷயம் அறிந்த விஜயகுமாரின் சித்தப்பா சேட்டு எனப்வர் சண்டையை தடுக்க வந்துள்ளார். அப்போது விஜயகுமாருக்கும் சேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, சித்தப்பா சேட்டை, விஜயகுமார் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சித்தப்பா சேட்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள், சேட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஜயகுமரை உடனடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…